கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருந்த மேலும் மூவர் பூரண குணம்

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருந்த மேலும் மூவர் பூரண குணம்இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருந்த மேலும் மூவர் பூரண குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளனர்.

அதன் அடிப்படையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருந்து 21 பேர் இதுவரையில் பூரண குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளனர்

No comments:

Post a Comment

Pages